தமிழக மக்கள் தங்கள் புகார்களையும் மனுக்களையும், தமிழக முதல்வருக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய துறையை தமிழக அரசாங்கம் துவங்கியிருக்கிறது.
“முதல்வரின் முகவரி” என்ற இந்த புதிய துறை பற்றிய தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.
அரசாங்க துறைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட பின் தமிழக மக்கள் தங்களின் புகார்களை காவல் நிலையத்திலோ அல்லது துறை சார்ந்த அலுவலகத்திலோ நேரடியாக சென்று அளிக்கும் நிலை மாறி ஆன்லைனிலேயே தங்கள் புகார்களை அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் வசதிகள் ஏற்பட்டிருக்கிறது.
இதற்காக,
1.உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
2.முதலமைச்சரின் உதவி மையம்
3. ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு
4. முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய நான்கு துறைகள் இயங்கி வந்தன.
இந்த நான்கு துறைகளையும் இணைத்து தற்பொழுது “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவை நிர்வகித்து வந்த ஷில்பா பிரபாகரன் IAS., அவர்கள் இந்த “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறையின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்று தமிழக அரசாங்கத்திடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களுக்காக துவங்கப்பட்டுள்ள இந்த எளிய மக்கள் குறை தீர்க்கும் உதவி மையத்தில்,
1. அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளிக்கலாம்.
2. உங்கள் குறைகளை HELPLINE number, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும், தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
3. உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் கருத்துகளையும் பதிவு செய்யலாம்.
4. முதல்வரின் அறிவிப்புகளையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
உங்கள் புகார்களை அளிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.👇 CLICK HERE
எப்படி புகார் அளிப்பது?
முதலில் இந்த இணையதளத்தில் உங்களுக்கான கணக்கை நீங்கள் துவங்க வேண்டும். அதற்கு, முகப்பு பக்கத்தில் நான்காவதாக உள்ள பதிவு செய்க என்னும் tab ஐ கிளிக் செய்யவும்.
உங்களின் மனுக்களை சமர்ப்பிக்கவும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை வாசிக்கவும் முதலில் உங்களுக்கான கணக்கை துவங்க வேண்டும். அதற்கு உங்களின் முதற்பெயர், இறுதிப் பெயர், தொலைபேசி எண்ணைக் கொடுத்து “சமர்ப்பி” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும்.
அந்த OTP ஐ VERIFY செய்த உடன், உங்களுக்கான கணக்கு இந்த இணையதளத்தில் துவங்கப்பட்டுவிடும்..
கணக்கு துவங்கப்பட்ட உடன் Home Page –இல் உள்ள மனு செய்ய என்னும் tab ஐ கிளிக் செய்து உங்கள் புகார்களின் விவரங்களை அளித்து உங்களுக்கான மனு எண்- ஐ பெற்றுக் கொள்ள முடியும்.
உங்களின் தனிப்பட்ட புகார்களையும், உங்கள் சமூகம் அல்லது வசிப்பிடம் சார்ந்த புகார்களையும் நீங்கள் இந்த இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்த புகார்களின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை கண்டறிய, உங்களுக்கு வழங்கப்பட்ட மனு என்னைக் கொண்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் உங்கள் புகார்களை தொலைபேசி வாயிலாக பதிவு செய்ய 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணையும் உபயோகிக்கலாம்..
முதல்வரி்ன் முகவரி என்ற இந்த புதிய துறை பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YOUTUBE லிங்கை கிளிக் செய்யவும். 👇
கடலூர் மாவட்டம்.கிளியனூர்
ஒரத்தூர் அஞ்சல்
சிதம்பரம் வட்டம்
என்ற முகவரியில் வசித்து வருகின்றேன்
இந்து அறநிலைகட்டுபாட்டில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது அதில் 17ஆண்டுகளாக பூசாரியாக வேலைபார்த்து வருகின்றேன் எந்த காரணம் இல்லாமல் என்னிடம் சாவி வாங்கி கொண்டார்கள் அந்த பணிக்கு ஆள் போடுவதற்கு பணம் 20000 பேரம் பேசி வருகின்ற தற்போது இதனை கவணம் கொண்டு எனக்கு பணி வழங்குமாறு பணிவுடன் கேட்டுகொள்ளுகிறேன் கணேசன் போன் நம்பர்
9894280312
மகேந்திர பைனான்ஸ் loan வங்கி உள்ளேன் 4டியூ பென்ட்டிங் உள்ளது அதில் 1டியூ கெட்டி உள்ளேன் என்னால் இப்போது கட்ட இயலாது என்று சொன்னாலும் கேட்க வில்லை என்னை டார்ச்சர் பண்ணுங்க என்னை காப்த்து இங்கே
நாமக்கல் மாவட்டம் குணமலை சமத்துவபுரம் 25 காலிவீடுகளில் அங்குள்ள சில வீடுகளில் உள்ள மக்களையே பூட்டு சீல் உடைத்து குடி வைத்து இருக்கிறார் ஊர் தலைவி, பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் . மேலும் சிலருக்கு சொந்த வீடுகள் உள்ள நிலையில் இங்கு பூட்டை உடைத்தும் வசித்துவருகிறார். இதற்கு பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் உடந்தை. மேலும் வீடு பராமரிப்பு பணி பணம் 50000 அபகரிப்பும் நிலவிவருகிறது.நான் உண்மையான நிலவரத்தை கொடுத்தும் கருத்தில் கொள்ளாமல் ஊழலுக்கு உடந்தையாக உள்ளார்.தங்கள் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.
நாமக்கல் மாவட்டம் குணமலை சமத்துவபுரம் 25 காலிவீடுகளில் அங்குள்ள சில வீடுகளில் உள்ள மக்களையே பூட்டு சீல் உடைத்து குடி வைத்து இருக்கிறார் ஊர் தலைவி, பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் . மேலும் சிலருக்கு சொந்த வீடுகள் உள்ள நிலையில் இங்கு பூட்டை உடைத்தும் வசித்துவருகிறார். இதற்கு பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் உடந்தை. மேலும் வீடு பராமரிப்பு பணி பணம் 50000 அபகரிப்பும் நிலவிவருகிறது.நான் உண்மையான நிலவரத்தை கொடுத்தும் கருத்தில் கொள்ளாமல் ஊழலுக்கு உடந்தையாக உள்ளார்.தங்கள் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோருகிறேன். lakshmi 9659561465
அய்யா
வணக்கம் கடலூர் மாவட்டம்
கிளியனூர் கிராமம்
ஒரத்தூர் அஞ்சல்
என்ற முகவரியில் வசித்து வருகிறேன் நான் அறநிலை துறைசார்பாக மாரியம்மன் கோவில் ப
கடலூர் மாவட்டம்.கிளியனூர்
ஒரத்தூர் அஞ்சல்
சிதம்பரம் வட்டம்
என்ற முகவரியில் வசித்து வருகின்றேன்
இந்து அறநிலைகட்டுபாட்டில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது அதில் 17ஆண்டுகளாக பூசாரியாக வேலைபார்த்து வருகின்றேன் எந்த காரணம் இல்லாமல் என்னிடம் சாவி வாங்கி கொண்டார்கள் அந்த பணிக்கு ஆள் போடுவதற்கு பணம் 20000 பேரம் பேசி வருகின்ற தற்போது இதனை கவணம் கொண்டு எனக்கு பணி வழங்குமாறு பணிவுடன் கேட்டுகொள்ளுகிறேன் கணேசன் போன் நம்பர்
9894280312
Nauidu
Nayakar
மகேந்திர பைனான்ஸ் loan வங்கி உள்ளேன் 4டியூ பென்ட்டிங் உள்ளது அதில் 1டியூ கெட்டி உள்ளேன் என்னால் இப்போது கட்ட இயலாது என்று சொன்னாலும் கேட்க வில்லை என்னை டார்ச்சர் பண்ணுங்க என்னை காப்த்து இங்கே
Cm sir
Home appliances nu solli panathai yematrinavargalai please kandupidithu money vangi thanga sir iam poor family please help me sir
நாமக்கல் மாவட்டம் குணமலை சமத்துவபுரம் 25 காலிவீடுகளில் அங்குள்ள சில வீடுகளில் உள்ள மக்களையே பூட்டு சீல் உடைத்து குடி வைத்து இருக்கிறார் ஊர் தலைவி, பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் . மேலும் சிலருக்கு சொந்த வீடுகள் உள்ள நிலையில் இங்கு பூட்டை உடைத்தும் வசித்துவருகிறார். இதற்கு பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் உடந்தை. மேலும் வீடு பராமரிப்பு பணி பணம் 50000 அபகரிப்பும் நிலவிவருகிறது.நான் உண்மையான நிலவரத்தை கொடுத்தும் கருத்தில் கொள்ளாமல் ஊழலுக்கு உடந்தையாக உள்ளார்.தங்கள் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.
நாமக்கல் மாவட்டம் குணமலை சமத்துவபுரம் 25 காலிவீடுகளில் அங்குள்ள சில வீடுகளில் உள்ள மக்களையே பூட்டு சீல் உடைத்து குடி வைத்து இருக்கிறார் ஊர் தலைவி, பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் . மேலும் சிலருக்கு சொந்த வீடுகள் உள்ள நிலையில் இங்கு பூட்டை உடைத்தும் வசித்துவருகிறார். இதற்கு பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் உடந்தை. மேலும் வீடு பராமரிப்பு பணி பணம் 50000 அபகரிப்பும் நிலவிவருகிறது.நான் உண்மையான நிலவரத்தை கொடுத்தும் கருத்தில் கொள்ளாமல் ஊழலுக்கு உடந்தையாக உள்ளார்.தங்கள் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோருகிறேன். lakshmi 9659561465